தொல்லியல்

பழனி: 18ஆம் நூற்றாண்டின் சிவகங்கைச் சீமை செப்பேடு தமிழகத்தின் பழனி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிருப்பாக்கம் பகுதியில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தாய் தெய்வ வழிப்பாட்டு கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி: கடையம் அருகே 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் வாழிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தொல்பொருள் ஆய்வுக் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணாவை இந்திய தொழில்பொருள் ஆய்வுத் துறை டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.